ஹனுமனை வழிபடுவதால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும்
ஹனுமன் கடவுளின் அம்சமாக இருந்தாலும் அவர் சிறந்த ஸ்ரீ ராமரின் பக்தராகவே கை கூப்பி எப்பொழுதும் காட்சி கொடுக்கின்றார். இவரிடம் வேண்டி வணங்கினால் எந்த ஒரு விடயமும் தோல்வி அடைவதே கிடையாது. அனைத்திலும் ஜெயம் உண்டாக சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடலாம். வழிபாடு எந்த ஒரு மங்களகரமான விடயத்திற்கும் வெற்றிலை, பூ, பாக்கு, பழம் போன்றவற்றை வைத்து வழிபாடுகள் செய்வது உண்டு. மங்களம் தரும் இந்த வெற்றிலையை மாலையாக கோர்த்து அதிகம் அணிவிப்பது அனுமனுக்கு என்று கூறப்படுகிறது. … Continue reading ஹனுமனை வழிபடுவதால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed